| |
|
|
| |
05/02/2012 ஞயிறு மாலை நான்கு மணிக்கு நாகை மாவட்டம் திருப்பூண்டியில் இஸ்லாமிய பிரச்சார பேரவை மற்றும் இந்தியன் இஸ்லாமிக் மிஷன் இணைநது நடத்திய சமூக நல்லிணக்க சாந்தியும் சமாதான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் ம ம க பொது செயலாளர் தமீமுன் அன்சாரி ,த மு... |
| |
| |
ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை திட்டம் என்னாச்சு?
06.02.2012
ராமநாதபுரம் :ராமநாதபுரம் நகராட்சியில் கிடப்பில் உள்ள பாதாள சாக்கடை திட்டம் விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என, சட்டசபையில் எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பினார்.அவர் பேசியதாவது:
... |
| |
| |
திருப்புல்லாணியில் ரத்த தான முகாம்
ராமநாதபுரம், பிப்.1: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) சார்பில் திருப்புல்லாணியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தன்னார்வ ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தஸ்பீக் அலி ... |
| |
| |
சவூதி : பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!பெண்களை கேலி செய்த வாலிபர் ஒருவருக்கு சவூதி ஷரியா நீதிமன்றம் விநோதமான தண்டனை வழங்கியுள்ளது.சவூதியில் அல் ஐஸ் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பெண்களை கிண்டல் கேலி செய்துகொண்டிருந்த சவூதி வாலிபர் ஒர... |
| |
| |
முஸ்லிம்கள் மீது பழிவாங்கும்
போக்கை நீதிமன்றங்கள் கடைபிடிக்கிறதா ?
சென்னை, பூந்தமல்லி
உயர்நீதி மன்றம் 1/2/2012 வியாழனன்று ஐந்து
முஸ்லிம்களுக்கு ஆயுள்தண்டனையும் இரண்டு நபர்களை விடுவித்தும் ஒரு நபர் காணமல்
போனதாகவும் அறிவித்து தீர்ப்பளித்துள்ள... |
| |
| |
தஞ்சை மாவட்டம் பண்டாரவாடை த. மு. மு. க. அவசரஊர்தியில் இறந்தவரின் உடலை ஏற்றிவரும்போது விபத்துக்குள்ளாகி, ஊர்தியின் ஓட்டுனர் சகோதரர் அப்துல் ரஷீத் அகால மரணம் அடைந்துவிட்டார் (இன்னா லில்லாஹி வ இன்னா இளைகி ராஜிஊன்) அவரின் மறுமை வாழ்விற்கு அல்லாஹ... |
| |
| |
சட்டசபையில் ஜவாஹிருல்லாஹ்- என்.ஆர். ரங்கராஜன் கடும் விவாதம்நேற்று வெள்ளிக்கிழமை சட்டசபயில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மனிதநேய மக்கள்கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லாவுக்கும் பட்டுக்கோட்டை தொகுதி காங்கி... |
| |
| |
இந்திய தூதரக அதிகாரிகளுடன் த மு மு க நிர்வாகிகள் சந்திப்பு.சவுதி அரேபிய வரலாற்றில் முதன்முறையாக, ரியாதிலுள்ள இந்திய தூதரகம், இந்திய தொழிலாளர்களின் பிரச்சனைகளைப் பற்றி உரையாடுவதற்காக அமர்வு ஒன்றை 02.02.12 ஏற்பாடு செய்திருந்தது.தூதரக அதிகாரிகள் சந்த... |
| |
| |
கடந்த 01-02-2012 புதன் கிழமை அன்று சகோதரர் இஜாவுத்தீன் அவர்கள் வீட்டில் இரவு 8:15 மணி முதல் 9:15 மணி வரை ரஹிமா கிளை நிர்வாகிகள் கூட்டம் கிளை தலைவர் அப்துல் குத்தூஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் கடந்த 28-01-2012 சென்னை மேடவாக்கத்தில் நடைபெற்ற த.மு.மு.க.-ம.ம.க. பொதுக்... |
| |
| |
மவ்லவி ஜே எஸ்.ரிபாயீயை ஆயுள் கைதியாக்கி இருப்பது முஸ்லிம்களை காயப்படுத்தும் செயல்கடந்த 1995 ஆம் ஜூலை மாதம் மூன்றாம் நாள் நாகூரில் இந்து முன்னணி பிரமுகர் முத்து கிருஷ்ணனுக்கு அனுப்பப்பட்ட பகவத் கீதை வடிவிலான பார்சல்வெடிகுண்டு அவரது மனைவி தங்கம... |
| |
|
|
|
|
|